செய்முறை
குக்கரில் 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து, அதனுடன்
சின்ன வெங்காயம் - 1/2 கப்
தக்காளி - 5
பச்சை மிளகாய் - 5
கறிவேப்பிலை
பீர்க்கங்காய் - 1 பெரியது (தோல் சீவி, நறுக்கவும்)
சேர்த்து ,தேவையான உப்பு சேர்த்து வதக்கவும்.
தக்காளி லேசாக தண்ணீர் விட்டு வரும் பொழுது, மஞ்சதூள் மற்றும் 3/4 கப் தண்ணீர் சேர்த்து, மூடி, 1 விசில் விட்டு , அடுப்பை அணைக்கவும்.
தண்ணீரை வடித்து விட்டு, மிக்சியில் 1 அடி அடித்து, வடித்து வைத்த தண்ணீரை சேர்த்து கலக்கி பறிமாறவும்.
இது இட்லி, வெந்தய இட்லி, தோசை வகைகளுடன் சுவையாக இருக்கும்.
No comments:
Post a Comment